பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்! சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!!  சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட  அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று  சாப்பாடு … Read more

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதை அடுத்து போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்31) முகேஷ் அம்பானி அவர்களுக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுத்து 400 … Read more

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!! புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் … Read more

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!!

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!! கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவன் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியால் ஆத்திரம் அடைந்த கணவன் தன்னை தானே மார்பில் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை பகுதியில் மல்லிகிருஷ்ணன் அவர்கள் வசித்து வருகிறார். மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கும் உத்தமபாளையத்தில் வசிக்கும் ஈஸ்வரி … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

The accident happened to the boy because of what his grandfather did in fear of sudden electricity!! The family is overwhelmed with sadness due to what happened next!!

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு என்ற  கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு … Read more