அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!.. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் இன்று மு க ஸ்டாலின் முன்மொழிகிறார். 2024 சட்டசபை கூட்டுத்தொட தொடங்கி மூன்றாவது நாளான இன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நாளில் நடப்பதாகும். இவ்வாறு ஒரே நாளில் நடக்கும் போது தேர்தலுக்கான செலவுகள் … Read more

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி! புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில் தற்போது தனது அமைச்சர் பதவியை முற்றிலுமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் … Read more

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல். விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..!

செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..! அரசு வேலை பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி.. அமலாத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், அவரது தம்பி அசோக் குமார் வீடு, அவருக்கு நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள் என்று பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட அமலாக்கத்துறை… இந்த சோதனையின் மூலம் பல … Read more

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்! நம் இந்திய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்தம் 543 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. ஒருபுறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது… மறுபுறம் அரசியல் … Read more

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தி வந்த என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது என்று மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது நேற்று(ஜனவரி23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் கலந்து … Read more

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய ரேசன் கார்டு விவகாரத்தில் தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார். ரேசன் கார்டு இந்திய குடிமகன்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி ரேசன் கார்டு மூலம் பல நலத்திட்ட … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு! 2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார். அதிமுக தீர்மானங்களை … Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!! கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு … Read more