பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்! தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்ச்சி கட்டாயம் இல்லையேல் நடவடிக்கை பாயும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபத்தப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தவுள்ள … Read more

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா?

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா?

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா? தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், பாஜக தலைமையிலான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், அதிமுக தேமுதிக கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் தனித்து நாற்பது தொகுதிகளிலும் … Read more

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது, எனவே பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்! வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் என அடுத்தக்கடடதை நோக்கி சென்று கெண்டுள்ளது, தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது எனலாம். அந்த வகையில் தமிழகம் மற்றும் … Read more

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை! 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக கட்சி … Read more

நீடிக்கும் பாமக – பாஜக தொகுதி பங்கீடு இழுபறி !

நீடிக்கும் பாமக - பாஜக தொகுதி பங்கீடு இழுபறி !

நீடிக்கும் பாமக – பாஜக தொகுதி பங்கீடு இழுபறி ! இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணி, பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்க உள்ளது. அவ்வாறு பாஜகவில், அதிமுகவின் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதாரவார்கள் அணி, டிடிவி தினகரன், பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இட்டுள்ளனர். இந்த நிலையில் … Read more

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!! அதிமுக கட்சி ஒரே அணியாக சேரும் என்றும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்றும் வி.கே சசிகலா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொண்டிகுளத்தில் வி.கே சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் வி.கே சசிகலா அவர்கள் “ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் … Read more

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் - தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!! சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் ஓர் புதிய கிளையினை துவங்கியுள்ளது காவேரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் உரையாற்றியுள்ளார். அதில், ‘நான் கடந்த 25 வருஷமா எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களில் கலந்துக்கொள்வதில்லை. ஏனெனில், உடனே அதில் எனக்கு பங்கு இருக்கு, நான் அதில் பார்ட்னர் என்று கூறிவிடுவார்கள். ஒரு … Read more