உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..

The patient is fighting for his life!! The ambulant who refused to open the door? Is it a trick of fate?..

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?.. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த தான் கோயமோன் என்பவர்.இவர் தினமும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார்.இந்நிலையில் சம்பவதென்று பணிக்கு சென்று கொண்டிருந்த கோயமோன்எதிரே வந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனைதொடர்ந்து சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோயமோனை பார்த்த மக்கள் விரைவு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தனர்.பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு சிகிச்சை … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா (37). இவரதின் கணவர் அலெக்கேசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.இந்நிலையில் இவர்கள் இருவரும் வளர்ப்பு மகன் ஒருவரை வளர்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா பலம்சேவா அவரதின் கணவர் அலெக்கேசி என்பவரை விவாகரத்து செய்தார்.அதன் பிறகு வளர்ப்பு மகன் விளாடிமிர் ஸ்வ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!.. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்  முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில்  அச்சிறுமி கர்ப்பம் முற்றார். … Read more

179 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தை அதிரவைக்கும் உண்மை

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 179 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் உருவாகிய கொரோனவைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி ஒட்டு மொத்த உலகையே முடக்கிப்போட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்பட்டது. கொரோனாவைரஸின் தாக்கம் முதலில் எதிர்பாராத விதமாக தாக்கி நிலைகுலைய செய்தாலும், அதன்பின்பு மத்திய அரசும், மாநில அரசுகளும், மருத்துவர்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஓரளவுக்கு … Read more

கர்ப்பிணியாக நடித்த மனைவி, விபரீதத்தில் முடிந்த நாடகம்.

புதுச்சேரியில் பெண் ஒருவர் எஜமான் திரைப்பட பாணியில் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி வந்துள்ளார். இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் மீனா தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாக கூறி வயிற்றில் தலையணை வைத்து நாடகமாடி இருப்பார். இறுதியில் இறந்தும் விடுவார். பாண்டிச்சேரியில் இதே போன்று பெண் ஒருவர் செய்துள்ளார். புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கர்ப்பமான தனது … Read more

கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பித்தது முதலாகவே மெதுவாகத் தான் நகர்ந்து வந்தது. இதற்கிடையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே … Read more

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!

பீஹார் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரமாக ஆஸ்பத்திரியின் வாயிலில் அமர வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. தானே பிவண்டியை சேர்ந்த பழங்குடி பெண் ரோகிணி மாருதி முக்னே (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ரோகிணியை மருத்துவமனையில் அனுமதிக்க … Read more