சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!!
சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!! மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன் மூலமாக மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த வகையில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் … Read more