சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!!

சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!! மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன் மூலமாக மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த வகையில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் … Read more

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா? சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது … Read more

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!!

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!! தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால் அரசு ஊழியர்களில் 75 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா நாட்டில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக வேட்பாளராக களமிறங்குவதற்காக நடக்கும் பல முனை போட்டியில் … Read more

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

Refusal of invitation to National Leader of Opposition!! Chidambaram condemns this kind of thing only in a country without democracy!!

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!! குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..   இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு … Read more

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

DMK MPs meet the President!! The information about the operation to maintain peace in Manipur!!

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!   அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்ததாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.   புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் “புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். … Read more