மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்..

Comedian of Jaganmohini who passed away!! Deep condolences from the film world..

மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்.. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவையாளராக நடித்து புகழ்பெற்றவர். இவர் மாபெரும் நடிப்பை வெளிக்காட்டி வலம் வந்தவர் ஜே.கே சாரதி. இவருக்கு வயது 83 .இவர் விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தந்த தெலுங்கு திரைப்படம் தான் ஜகன்மோகினி. இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கடந்த சில மாதமாக வீட்டில்  அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் … Read more

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

Wife set herself on fire because of what her husband did in Karur district! The people of the area are sad!

கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!.. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர்  வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது  மகன் ராமசாமி இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி காளியம்மாள் இவருடைய வயது 35. இவர் இருவருக்கும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். இந்நிலையில் ராமசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் வீட்டில் … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த காலத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. மனஅழுத்தத்தினால் அதிக அளவு பாதித்திருந்தால் மரணம் வரை கூட … Read more

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!! நமது பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளிவந்து இருக்கின்றது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் உள்ளன. இதுவரை பூமியை பதினோரு லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், விண்கற்களின் அளவில் பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாகவே இருக்கும். விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும் போது பூமி மீது விழுந்துள்ளது. … Read more

தூங்கிய கணவனின் அந்தரங்க உறுப்பில் சூடான பாலை ஊற்றிய மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

கணவன் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆணுறுப்பில் சுடச்சுட பால் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.