புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!!

A famous country that removed the ban on smoking!! This is a matter of shame for the country!!

புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!! புகை பிடிக்கும் தடை சட்டத்தை அரசு நீக்கிய விவகாரம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த தடை சட்டத்தினால் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் நீக்கப்பட்டு உள்ளதாக புதிய பிரதமர் கூறியுள்ளார். பரபரப்பான இந்த தடை நியூசிலாந்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட தேசிய கட்சி அதிக இடங்களை … Read more

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!! இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!!

Ban on celebrating Holi!! Action order because it affects the culture!!

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலியும் ஒன்றாக உள்ளது. இந்தப் பண்டிகை மார்ச் மாதம் இந்துக்களால் கொண்டாடப்படும். இப்பண்டிகையின் பின்னணியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிப்பிடும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் இப்பண்டிகை கோலாகலமாக … Read more

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்! தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை … Read more

மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!!

Do not carry this item in metro train!! Blocking Railways!!

மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!! சென்னையை பொறுத்தவரை அதன் அதிகமான மக்கள் தொகை காரணமாக அனைத்து போக்குவரத்துகளும், மக்கள் பயன்பாட்டில் இருந்து கொண்டேதான் உள்ளது. முதலில் பஸ் மற்றும் மின்சார ரயில்களில் மக்கள் பயணம் செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் சிறப்பாக … Read more