பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! பொதுவாக ரயில்வே நிலையத்தில் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க சொல்வார்கள். இதனால் பல அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பொதுவாக ரயில் நிலையம் என்பது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமாக உள்ளது. இதனால் அதனை கண்காணிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் வந்து போகிறார்கள் என்று கணக்கிடுவதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க … Read more

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!! உங்களின் முக்கிய ஆவணங்களான ஆதார் , பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டீர்களா கவலையை விடுங்கள் இந்த பதிவின் மூலம் அவற்றை எவ்வாறு திரும்ப பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள சூழலில் மக்களை பெரிதும் நம்புவதுடன் அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களை தான் அதிக அளவு நம்புகிறார்கள். முன்பெல்லாம் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து … Read more

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!!

Buy it and it's free!! Due to the price of tomato, the strange announcement of the shopkeepers!!

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை பத்து அல்லது இருபது ரூபாய் என்று இருந்த காலங்கள் தாண்டி இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 100 தாண்டி 200 தொடக்கூடிய நிலைமையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலில் … Read more

கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Attention people!! Bank holidays on these days in July!!

கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!!

Super news for ration card holders!! On sale starting today!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!! தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் இக்கட்டில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உயர்ந்து வரும் இந்த உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பத்து ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உளுத்தம் பருப்பை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் … Read more

600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!!

600 special buses run!! Tamil Nadu government strange announcement!!

600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை … Read more

இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

A precision meter that measures electricity now!! Tamilnadu government's new scheme!!

இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!! தமிழகத்தில் அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அதிக அளவில் மின் சாரத்தை தேவைக்கு அதிகாமாக மின் சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக … Read more

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

House prices will go up!! People will be shocked!!

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. … Read more

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!!

Price rise of essential commodities is a crisis for common people!! Chief Minister's advice today!!

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!!

Ration card holders use it!! Action plan released by central government!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர். … Read more