உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!! இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய … Read more

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்! மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹால் வதேரா அவர்களுக்கு அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளது. நேஹால் வதேரா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மோசமாக விளையாடி பிறகு படிப்படியாக சூப்பராக விளையாடி வரும் மும்பை இந்தியன் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. … Read more

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!! புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம்  ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் … Read more

குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்!

Parents must accept this if their children make a mistake! The best plan brought by the government!

குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்! குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் தற்போது புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. சீனாவில் குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொருப்பாக்குவதுடன், குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் … Read more

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!! திரெளபதி படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை தனது பேட்டியின் மூலம் விளக்கமளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் நாடக காதலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களமே திரெளபதி படம் என்று … Read more

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..? பெண்ணை தவறான முறையில் பழித்து குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால், கை கால்களைக் கட்டி குனிய வைத்து , பின் புறத்தில் வலிமையான குச்சியால் அடி பின்னிவிடுவார்கள், ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மம் வலிக்கும் அளவிற்கு வச்சி செய்துவிடுவார்கள். நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுகிறாயா என்றால், பிரம்படிக்கு பயந்து கொண்டு உடனே கட்டி விடுவார்கள். பிரம்படி மீது அந்தளவிற்கு எல்லோருக்கும் பயம். … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு நீதிமன்றம் அளித்த கொடூர தீர்ப்பு

Pervez Musharraf-News4 Tamil Latest World News in Tamil

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு நீதிமன்றம் அளித்த கொடூர தீர்ப்பு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்,கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பான வழக்கில் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் முஷரப் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து வாக்குமூலம் அளித்து இருந்தாலும் அவருக்கு மரணதண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம். மேலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் உடல் தூக்கிலிடப்பட்ட பின் சாலையில் … Read more

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

#Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் பிரதமர மோடி கலக்கத்தில் திராவிட கூடாரங்கள் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் சந்திப்பு பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. உலக தலைவர்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த சந்திப்பு நிகழ்வை தமிழகத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் நடத்தி உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரப்பினார் பிரதமர் மோடி, மேலும் ஐநா சபையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசி அனைவரின் பார்வையையும் தமிழகத்தின் … Read more