தொடர் கனமழை பெய்து வருவதால் வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை!

mettur-dam-overflows-due-to-continuous-heavy-rains

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை 2 நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வீடு மற்றும் சாலையோரங்களில் குளம் குட்டையாக காணப்படுகிறது. தலைநகர் சென்னையில் தொடர் கனமழையால் திரும்பும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஏரிகள், ஆறுகளில் உபரிநீர் … Read more

தொடர் கனமழையின் காரணமாக பரவும் காய்ச்சல்! கோவை மாவட்டத்தில் தனி பிரிவு.

fever-spreading-due-to-continuous-heavy-rains-the-separate-section-icoimbatore-district

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் என அனைத்து மக்களும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் … Read more

கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீர் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த அவதி ஏற்படுகிறது. அத்துடன் பணிக்கு செல்பவர்களும் மிகுந்த … Read more

கொட்டி தீர்க்க போகும் கனமழை, எந்தெந்த மாவட்டங்களில்?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை பெய்யவுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள் மற்றும் … Read more

கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கண்டிப்பாக கனமழை பொழியும்! அதுவும் ஆரஞ்சு எச்சரிக்கை!

It will definitely rain heavily in Kerala for the next four days! That too with the orange warning!

கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கண்டிப்பாக கனமழை பொழியும்! அதுவும் ஆரஞ்சு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து இன்று முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதிலும் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் 20 சென்டி மீட்டர் … Read more

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை … Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனையடுத்து இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் … Read more

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

I could not reach the peak I thought due to the rain! - Mariappan

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் … Read more

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

Chance of rain in 11 districts! Information from the research station!

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி ,கோவை ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!! தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் … Read more