மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க பல … Read more

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது! நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரமோதய் ஹாஹா. இவரது நண்பன் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உயிரிழந்துவிட்டார். தந்தையை இழந்து தனிமையில் … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!!

The leading actor who raped the young girl!! Action decision in the case!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!! மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன்.  இவர் தமிழில் தனுசுடன் சீடன் படத்திலும் நடித்து இருந்தார். இவர் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கை தொடர்ந்துள்ளார்.   அதாவது அந்த பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாகவும், அந்த படத்திற்கான கதையை கேட்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என அந்த பெண் … Read more

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்!

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். அப்போது அங்கு … Read more

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்!  ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது, நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் … Read more

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!! திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது … Read more

120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு! 120 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜிலேபி பாபா என நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சாமியார் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் என்ற கோவிலின் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா. இவர் சாமியாராக மாறுவதற்கு முன்பு … Read more

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாச தொடுகைகள் முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை வரை தினமும் ஏதேனும் ஒரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்கையில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை … Read more