இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்! வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் – 1 கப் 2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி … Read more

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க! எளிதில் செரிக்காத உணவு, காரமான உணவு, எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளால் உடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்குகிறது. இதனால் பொது வெளியில் நடமாட முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். இந்த கெட்ட வாயுக்களை வெளியேற்ற பாலில் சில பொருட்களை கலந்து ககுடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)சுக்கு 3)மிளகு 4)பூண்டு 5)வெற்றிலை செய்முறை:- முதலில் 4 மிளகு மற்றும் ஒரு துண்டு சுக்கை உரலில் … Read more

வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது!

வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது!

வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது! துரித உணவு, எண்ணையில் வறுத்த பொரித்த உணவு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்று பகுதியில் கெட்ட வாயுக்கள் அதிகளவு தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு பிடிப்பு, வயிறு உப்பசம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதுமட்டும் இன்றி வாயு பிடிப்பால் மார்பு பகுதியில் ஒருவித அனத்தம் ஏற்படும். உண்ட உணவு செரிக்காமல் போவதினால் மலம் … Read more

மோசமான வாயு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் அஷ்ட சூரணம் – தயார் செய்வது எப்படி?

மோசமான வாயு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் அஷ்ட சூரணம் - தயார் செய்வது எப்படி?

மோசமான வாயு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் அஷ்ட சூரணம் – தயார் செய்வது எப்படி? உடலில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருந்தால் அவை உடலை பாதிக்கச் செய்து விடும். மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் இந்த வாயுப் பிரச்சனையை சரி செய்ய அஷ்ட சூரணம் பயன்படுத்துங்கள். 8 வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த அஷ்ட சூரணம் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். தேவையான பொருட்கள்:- *சுக்கு – 20 கிராம் … Read more

உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி? துரித உணவுகள், வறுத்த உணவுகள், செரிக்காத உணவுகள், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. உடல் ஆரோக்யத்திற்கு உகந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ள வில்லை என்றால் இது போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆசனவாய் வழியாக வாயுக்கள் வெளியேறுவது சாதாரண ஒன்று என்றாலும் பொது வெளிகளில் அவை தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும் ஒன்றாக இருக்கின்றது. மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் இதை … Read more

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்! தீர்வு 01:- ஒரு பாக்கெட் கட்டி பெருங்காயம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு அந்த உருண்டைகள் மீது சிறிது அரிசி மாவு கலந்து சேமித்து கொள்ளவும். இந்த பெருங்காய உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை நீங்கும். தீர்வு 02:- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் இஞ்சி சீவல் மற்றும் ஒரு ஸ்பூன் பூண்டு சீவல் சேர்த்து 250 மில்லி தண்ணீர் … Read more

உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ!

உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ!

உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ! 1)சிறிதளவு சோம்பு, கொத்தமல்லி மட்டும் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் அளவு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும். 2)ஒரு கிளாஸ் அளவு சூடு நீரில் 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள் கலந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் வெளியேறி விடும். 3)ஓமத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை 1 … Read more

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்! தற்போதையை வாழ்க்கை முறையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் குடலில் கெட்ட வாயுக்கள் அதிகம் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பி வருகிறது. இந்த கெட்ட வாயுக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்று தெரியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனர். உடலில் கேஸ் தேங்க உணவுமுறை பழக்கம் முக்கிய காரணமாக சொல்லப்படும் நிலையில் எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் வாயுக்களை வெளியேற்ற சில இயற்கை … Read more

உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்!

உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்!

உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்! இன்றைய காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு, முறையற்ற தூக்கம், வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள் *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *பெருங்காயம் *சுக்கு *நெல்லிக்காய்ப்பொடி *உப்பு செய்முறை… அடுப்பில் ஒரு … Read more

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிலருக்கு சாப்பிட்ட உடன் வாயுத் தொல்லை ஏற்பட்டு விடும். வாயுத் தொல்லை ஏற்பட்டு விட்டால் நிம்மதியே போய்விடும். இதற்கு காரணம் மலச்சிக்கல், உணவு செரிமானம் ஆகாமை, அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் தான். இந்த வாயுத் தொல்லை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை கையில் எடுங்கள். தீர்வு 01: வெள்ளை பூண்டை பசும்பாலில் காய்ச்சி குடித்து … Read more