மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் துரித படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக … Read more

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா? கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். மற்றும் … Read more

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் … Read more

இன்று முதல் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி!

இன்று முதல் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி! கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து கடந்த வாரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று … Read more

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசுகையில் கொரோனா … Read more

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு … Read more

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக … Read more