மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் துரித படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக … Read more