வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே! வருவாய் துறையில் (Revenue Department) காலியாக உள்ள Registrar பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்று 05-09-2023 மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு வேலை பதவி: Registrar காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான … Read more

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

The peak of fear!! Annamalai condemned what the ministers did!!

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!  பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் … Read more

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

Good news released by the Chief Minister! They will be given housing on a priority basis!

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்! வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் … Read more

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Allowance for AIADMK volunteers from today! Strong police protection!

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர்  சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி … Read more

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?..

Villagers picketed the dead body!! Officers who rushed?

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?.. ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனா காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இருந்தால் அருகிலுள்ள கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோடு அடக்கம் செய்வது அக்கால வழக்கமாக இருந்தது. நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் கிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி … Read more

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை … Read more