உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்!
உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் பக்தர்கள் மாலை அணியவில்லை.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மலை அணிந்து செல்வது வழக்கம்.கார்த்திகை மாதத்தில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. … Read more