இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Ban on the sale of e-cigarettes!! Central government warning!!

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!! இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இ சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதை சில இணையதளங்கள் விற்பனை செய்து வருகிறது. அதாவது தடை செய்யப்பட்ட இந்த இ சிகரெட்டுகளை தயாரிப்பது, அதை விற்பனை செய்வது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, இந்த இ சிகரெட்டுகளை பதுக்கி வைப்பது, அதை விநியோகம் செய்வது உள்ளிட்ட பல செயல்களை ஏராளமான இணையதளங்களும் செய்து வருகிறது. எனவே, இவ்வாறு விற்பனை … Read more

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு. இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை … Read more

அசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !

சியோமி நிறுவனம் சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் முதன்மையான சீரிஸை சந்தையில் களமிறங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் கிடைக்கப்பெறுகிறது. இன்னும் சில வாரங்களில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை நடைபெற இருக்கிறது சியோமி 13 சீரிஸானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனெரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜும் கிடைக்கிறது. சியோமி … Read more

பீர் விலையில் பல்வேறு குளறுபடிகள்! நிறுவனங்களுக்கு கோடிகளில் விதித்த அபராதம்!

Various messes in beer prices! Companies fined in crores!

பீர் விலையில் பல்வேறு குளறுபடிகள்! நிறுவனங்களுக்கு கோடிகளில் விதித்த அபராதம்! பீர் விலையை நிர்ணயம் செய்யும் முறைகேடு நடந்துள்ளது. அந்த வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பீர் மதுபான விலையை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்திய வணிக போட்டி ஆணையம் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி பல்வேறு … Read more

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு! பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் … Read more

வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்ட வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பண்டிகை காலம் வருவதால்  கார், பைக் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வாகன  உற்பத்தி நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் மாருதி சுசுகி, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல்வேறு வாகனங்களுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விற்பனை படிப்படியாக … Read more