சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!! 

Does the skin look dry..?? These items are enough to fix it..!!

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!!  நம்மில் சிலருக்கு சருமம் வந்து முழு ஆரோக்கியமாக ஈரப்பதத்துடன் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு சருமம் வறண்டு காணப்படும். இந்த வறண்ட சருமத்தை சரி செய்ய ஒரு மருத்துவரிடம் சென்று பணத்தை வீண் செய்வார்கள். செயற்கையான மற்றும் கெமிக்கல் நிறைந்த மருந்து பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும் நம்முடைய … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!! நமது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க சந்தனத்துடன் சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சந்தனம் நமது சருமத்திற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணமடைகின்றது. சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தை நோய் … Read more

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!! நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் … Read more

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

No matter what you do, the smell of sweat does not go away!! Then follow these two methods!!!

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!! வெயில் காலங்களில் நமக்கு வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த வியர்வை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் ஒரு வகையான நாற்றம் ஏற்படும். இந்த வியர்வை நாற்றத்தை நீக்க நாம் என்ன செய்தாலும் அது சரியாகமல் நம் உடலில் வியர்வை நாற்றம் அடிக்கும். இந்த வியர்வை நாற்றத்தை போக்க இந்த பதிவில் சிறந்த இரண்டு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை … Read more

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்!

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்! குடும்பம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குல தெய்வங்கள் உள்ளது. அவர் என்ன குலதெய்வ அருளை நாம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குலதெய்வம் உங்கள் வீட்டில் நித்திய வாசன் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் பொழுது ஒரு பித்தளை மணி வாங்கிக் கொண்டு சென்று கோவிலில் கருவறையில் … Read more

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை. நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more