தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார்.இந்நிலையில்,அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெங்களூருவில் சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து வந்தார்.அதன்பிறகு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் அந்த வரவேற்பைப் பார்த்த பலரும் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த … Read more

அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார் சசிகலா. இதனைத் தொடர்ந்து சசிகலா அதிமுகவை தன்வச படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் தமிழகம் வந்ததிலிருந்தே அமைதியாக இருந்த சசிகலா சமீபத்தில் திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதோடு ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் என்று ஒரு அறிக்கையும் … Read more

சசிகலா போட்ட அவுட் ஆஃப் பார்டர் திட்டம்! சமாளிக்குமா திமுக!

சசிகலா போட்ட அவுட் ஆஃப் பார்டர் திட்டம்! சமாளிக்குமா திமுக!

சமீபகாலமாகவே அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைத்துவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த முயற்சியானது இன்றுகூட தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸ் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுடன் இணைந்து கொள்ளலாம் என்பதே டிடிவி தினகரனின் கணக்காக இருந்து வந்தது. நாம் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு கணிசமான அளவிலான வாக்குகள் நமக்கு கிடைக்கும் அதன் வழியாக … Read more

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் … Read more

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன?

Sasikala Quit from Politics

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன? சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகிய சசிகலா தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின்  எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி … Read more

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தற்சமயம் அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் மறுத்து இருக்கின்றார். அது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் முருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய சமயத்தில் அவர்கள் கேட்டதற்கு இது அவர்களுடைய விருப்பம் இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை அதிமுகவுடன் … Read more

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்?

Naam Tamizhar katchi state executives, are stepping down from Seeman! The party breaks down?

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்? வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியாக கமலுடைய கட்சியான மக்கள் நீதி மையம் கலந்து கொள்ள போகிறது. அதே போல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தலில் சந்திப்பார் என்று எதிர்பார்க்க பட்டது ஆனால் தனது உடல்நிலை குறைவால் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான திரு சகாயம் அவர்கள் கட்சி ஆரம்பிக்க போவதாக … Read more

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இன்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்திருக்கிறார்கள். சென்னை டி நகர் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ … Read more

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

என்ன செய்யவிருக்கிறார் சசிகலா இன்று தான் தற்சமயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது திமுக விற்கு போட்டியாக அழகிரி சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் நடத்திய சமயத்தில் ஆதரவில்லாமல் மதுரைக்குச் சென்றார் .அதன் பிறகு தலையை தூக்கி தன் தோளில் வைத்து தூக்கி காட்டுகிறேன் என்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் நான் யார் என்று காலம் பதில் சொல்லும் என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார். இருந்தாலும் சசிகலா அரசியலை அவர் பாணியில் எடுத்துக்கொள்ள … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more