ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா 

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் - சசிகலா 

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா  அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என ஜெயலலிதா பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் இருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்கவே முடியாது.   ஜெயலலிதா அவர்களின் எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் … Read more

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!! டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தக்க சூழ்நிலையில் சரியான … Read more

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் ஆதரவுள்ள நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் இந்த சூழலில் பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஆலோசனை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தக் கூட்டத்திற்கு இபிஎஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இவர்கள் இணைய … Read more

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?

Now it's always no entry for you.. Get Out TTV! Will Sasikala stand alone?

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு … Read more

சசிகலாவுடன் ஒன்றிணையும் ஓபிஎஸ்? ஜெயலலிதாவின் நினைவு நாளில் பலே திட்டம்!

சசிகலாவுடன் ஒன்றிணையும் ஓபிஎஸ்? ஜெயலலிதாவின் நினைவு நாளில் பலே திட்டம்!

ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்படும் அமைதி பேரணி நிகழ்வில் பன்னீர்செல்வத்துடன் ஒன்றிணைந்து பங்கேற்பது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6வது நினைவு நாள் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் கடந்த வருடம் நினைவு தினத்தன்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஆனால் அதன் பிறகு அதிமுகவில் ஒற்றை … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

Sasikala's daughter-in-law attempted suicide! Family members in grief

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்! சசிகலாவிற்கு ஜெயராமன் என்ற ஒரு அண்ணன் உள்ளார். இவருடைய இளைய மகன் பெயர் தான் விவேக். இவர் ஆரம்பகட்ட காலத்திலிருந்து ஜெயலலிதாவின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.விவேக் ஜாஸ் என்னும் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு விவேக்கிற்கு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக விவேக் மற்றும் கீர்த்தனா … Read more

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை … Read more

திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!

திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்வாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் நேற்று முந்தினம் தன்னுடைய அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனாலும் நேற்றைய தினம் அந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என்னுடைய அக்கா நம்முடைய இதய தெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை அனைத்தையும் பார்த்துக் … Read more