சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!

சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்களுடன் மற்றும் நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் மூலமாக தொடர்ச்சியாக சசிகலா உரையாற்றி வருகிறார் அவர் விரைவாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த சசிகலா முடிவு எடுப்பதற்கு முன்னரே எதிர்வரும் 23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருக்கிறார் என்று தொலைக்காட்சிகளிலும் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்த சமயத்தில் தான் தெரியவந்தது அப்படி எந்த ஒரு திட்டமும் … Read more

சசிகலாவின் தலைமையின் கீழ் செல்ல இருக்கிறதா அதிமுக? எம்பியின் கருத்தால் பரபரப்பு!

சசிகலாவின் தலைமையின் கீழ் செல்ல இருக்கிறதா அதிமுக? எம்பியின் கருத்தால் பரபரப்பு!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும், இருந்த செல்வி ஜெயலலிதா சென்ற 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் சிக்கல்கள் என்று நிகழ்ந்திருக்கிறது.அவருடைய மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தார். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று தன் … Read more

கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

சசிகலா அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் தினமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாற்றி வரும் சசிகலா தன்னுடைய கருத்துக்களை மிக உறுதியாக தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிவுற்று திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கின்ற சூழலில் அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் சசிகலா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆடியோ விவகாரம் அதிமுக தலைமையை சற்று கலங்கவைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் … Read more

“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

"நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்" சசிகலா ஆவேசம்!

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார். அப்போது கொரோனா தாக்கம் முழுசாக ஓயட்டும். கட்டாயம் நான் வருவேன். கட்சியை இப்போ வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன். மாண்புமிகு தலைவி அம்மா இருக்கும் பொழுது நம் கட்சி தான் … Read more

முக்கிய நபருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று! பெரும் கவலையில் சசிகலா!

முக்கிய நபருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று! பெரும் கவலையில் சசிகலா!

நோய்த் தொற்று பரவல் வேகம் சற்றுக் குறைந்து வந்தாலும் இன்னமும் அதன் தீவிரம் குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு வைரஸ் பரவல் தீவிரமாகவே செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நோய்த் தொற்று வைரசை கட்டுப்படுத்த இயலும் என்று எல்லாத் தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் டெல்பிளஸ் என்ற வகை வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு … Read more

சசிகலா தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பரபரப்பில் சசிகலா தரப்பு

சசிகலா தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பரபரப்பில் சசிகலா தரப்பு

சசிகலா தொடர்ச்சியாக உரையாற்றி வரும் சூழலில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் ஏற்கனவே உரையாற்றி இருக்கின்ற பலரின் ஆடியோவும் உறுதிசெய்யப்படும் ஆனால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதிமுகவிற்கு மக்களிடையே இருக்கின்ற செல்வாக்கை அழிப்பதற்காக சசிகலா முயற்சி செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன் என்ற அதிமுகவைச் சேர்ந்த ஒருவரிடம் சசிகலா நேற்று உரையாற்றி இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது கட்சிக்காரர்கள் அனைவரும் … Read more

அதிமுகவில் குட்டையைக் குழப்பும் சசிகலா! அதிர்ச்சியில் தலைமை!

அதிமுகவில் குட்டையைக் குழப்பும் சசிகலா! அதிர்ச்சியில் தலைமை!

சசிகலா தொடர்ச்சியாக அதிமுக தொண்டர்களும் பேசிவருகிறார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே உரையாற்றிய இருக்கின்ற பலரின் ஆடியோவும் உறுதி செய்யப்படும் சமயத்தில் அவர்களுக்கு கட்சியிலிருந்து விடுதலை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவிற்கு பொது மக்களிடையே இருக்கின்ற செல்வாக்கை குறைப்பதற்காக சசிகலா இவ்வாறு முயற்சி செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மதுரையைச் சார்ந்த குபேந்திரன் என்ற … Read more

கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் உரையாற்றி அதற்காக அதிமுகவிலிருந்து நேற்றையதினம் 15 முக்கிய நபர்கள் நீக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சசிகலா உரையாற்றும் மற்றொரு ஆடியோ வெளியாகி இருப்பதாக தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் அவர்களும், கொறடாவாக எஸ் பி வேலுமணி அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் … Read more

அதிமுகவிற்குள் சித்து விளையாட்டை தொடங்கிய சசிகலா!

அதிமுகவிற்குள் சித்து விளையாட்டை தொடங்கிய சசிகலா!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்து தற்சமயம் வரையில் அதிமுகவில் பல பிரச்சனைகள் உண்டாகி வந்தாலும் கூட கட்சி உடைந்து டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோர் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாகியிருந்தாலும் அதிமுக இன்று வரையில் பல சவால்களை சந்தித்து நிலைத்து நின்று வருகிறது. தற்சமயம் சசிகலா அரசியலில் இல்லை என அறிவித்து இருந்தாலும் அவர் அதிமுகவை அபகரிக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற … Read more