மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! குளிர்காலம் ஓய்ந்த நிலையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகின்றது. மே மாதத்தை போலவே வெயில் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையை வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேறுபாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு!

The plight of school children crossing the river! The government does not recognize the demand of the people!

பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு! வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஓட்டூர்,பாறையூர் ,கொல்லப்பள்ளி,மாரிகவுண்டனூர் ,கங்கசந்திரம்,சோமநாதபுரம் போன்ற கிராம மக்கள் முதன்மை தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.மேலும் அதன் மூலம் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவாசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி ,சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வது வழக்கம். மேலும் இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.ஆறாம் வகுப்பு … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் … Read more

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

  இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more

கேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

ஊரடங்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் போனதால் வீட்டிலிருக்கும் முழுநேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தன் பெற்றோர் கண்டித்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு 12 வயதில் இராமகிருஷ்ணன் என்னும் மகன் ஒருவர் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு செல்போனில் கேம் விளையாடுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும், … Read more