பிளஸ் டூ மாணவியை ஓட விட்ட ஓட்டுனர்!.. போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!..

bus

தமிழகத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் சிறிய நகரத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஏனெனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பயணத்தை கொடுக்கிறது. ஆனால், பேருந்து ஓட்டுனர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இலவச பயணம் என்பதால் நடத்துனர்களும் அவர்களை பேருந்தில் ஏற்ற ஆர்வம் காட்டுவது … Read more

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சென்னை தி நகர் அருகே பள்ளி சிறுமியை காரில் கடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடி திறந்து அந்த திரும்பி கூச்சலிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி நகர் பசுல்லா சாலை சிக்னல் அருகே, கோடம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த ஒரு இளம் பெண் கடத்தப்படுவதாகவும், அவர் உதவி கேட்டு கத்தி கதறி கூச்சலிட்டதாகவும் பொதுமக்கள் சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு … Read more

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!

The scene of the schoolgirl staggering intoxicated! Disgruntled family!

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்! ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று  வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள அரசு பல்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகளை பயின்று வந்தார். அதற்காக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்ட் செல்போன் வாங்கி தந்துள்ளனர். அந்த செல்போன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு … Read more

சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

Teenagers tried to lift the girl! The public who gave charity!

சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்! சேலம் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,நவீன் மற்றும் விக்னேஸ்வரன்.இவர்கள் மூன்று பேரும் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.அவர்களின் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.அதனால் அவர்களை தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் நாங்கள் ஷீ கம்பெனியில் … Read more

தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்..

Dogs gnawing around the bag lying on the street!...If you open it?..the police are shocked..

தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்.. மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை சுற்றி எறும்புகளும் நாய்களும் மோப்பப்பிடித்து கொண்ருந்தன.இதனை கண்ட அவ்வழியே சென்ற ஒரு நபர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.அந்த பையை விரித்து பார்த்ததில் மாணவியின் உடலை திணிக்கப்பட்டு இருப்பதை … Read more

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் … Read more

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!

12th grade student killed in city bus collision! Escaped driver!

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்! இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லட்சுமி (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாணவி விழா முடிந்ததும்  மாணவி சென்னை … Read more

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..

A twin student who went to school! A student died!..Parents in shock!..

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!.. கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி  கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய  மனைவி லட்சுமி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அகிலா இவருடைய வயது 16 இவர் மேல் பூசணி குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் ரூபிகா வயது 16 இவர்கள் இரண்டு பேரும் முள்ளிக்குறிச்சியிலுள்ள ஜி.டி.ஆர் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து … Read more

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்! அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் கள்ளசாராய வியாபாரி ஆவார். இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து 1098 பெண்கள் அவசர உதவி … Read more