மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை!!  நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 5) நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவில் சிங்காரவேலர். தமிழ் கடவுள் முருகனின் … Read more

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A sudden holiday for schools today in this district! The order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்து நேற்று விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் நான்கு பேர் காவிரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவிகளுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட  மாணவிகளின் உடல்கள் … Read more

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாள் விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற்ற வருகிறது. அதிலும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு,பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த அரையாண்டு … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays only for schools in these districts!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் … Read more

இன்றும் வரும் 5 ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Today and the coming 5th are school holidays! Action order issued by the government!

இன்றும் வரும் 5 ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தனர். டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளனர். இந்த 250 வார்டுகளில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும் 50 சதவீதம் வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் மொத்தம் 1,46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். … Read more

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays only for schools! A sudden announcement by the District Collector!

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை  பெய்து வந்தது.அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த வாரம் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். இநிலையில் 122  ஆண்டுகளில் இல்லாதா அளவில் … Read more

தொடர் கனமழையின் எதிரொலி! இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தொடர்கனமழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா … Read more

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! வங்க கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு நேற்றிரவே விடுமுறை அறிவித்த நிலையில், மேலும் 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கடலூர் அரியலூர் விழுப்புரம் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆகவே டிசம்பர் மாதம் 4ம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழையின் காரணமாக, 4 தாலுகாவில் மற்றும் இன்று … Read more

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய … Read more