மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!    சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6  மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. … Read more

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!! இந்தியாவில் தற்போது கோடைகாலம் என்பதால், சூரியன் அதன் வேலையை தொடங்கிவிட்டது. வட மற்றும் தென் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்திய நாட்டில் வெப்பத்தின் தாக்கம் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது.   எனவே இந்தியாவின் தலைநகரான டெல்லியில், அதிக வெப்பம் காணப்படும் என கூறியது மத்திய அரசு. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பணிநேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Corona taken by Rudratandavam! Action order for school students!

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு!

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு! தமிழகத்தில் சமீப காலமாக மாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என அவரது ஆசிரியரே கூறி பெண்ணை பாலியல் தொல்லை செய்தது அம்பலமானது. அதேபோல கடந்த வருடம் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவி இடம் தவறு முறையில் நடந்து கொண்டுள்ளார். அதனை … Read more

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு! பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல … Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு!

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு! கம்பம், போடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பந்த் காரணமாக பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை … Read more

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

The exam for class 12 starts next month! New information released by the Minister of Education!

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்! தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவிர்த்து வந்தனர். அத்தொடரில் இருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய … Read more

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more