ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலியிடங்கள் உள்ளன. தற்காலிகமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் தற்காலிக ஆசிரியர் … Read more

ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்!

the-teachers-who-put-on-jala-pula-jung-took-off-their-shirts-and-played-the-game-parents-of-angry-students

ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்! திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சீத்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை சுற்றி பல கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றார்கள்.இப்பள்ளியில் வகுப்பாசிரியர்களாக ரமேஷ் இவருடைய வயது 40 மற்றும் புண்ணியமூர்த்தி இவருடைய வயது 30. இந்த  இரண்டு ஆசிரியர்களும்  கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஆசிரியைகளுடன் … Read more

இது ஆசிரியர்களின் தலையாய கடமை! பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் தமிழகத்தில் பள்ளிகளில் சேரா மாணவர்கள் எவருமில்லை என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். 86வது சட்டத் திருத்தத்தினடிப்படையில் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களை 100% அரசு பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் … Read more

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்!

Sexual harassment of students for 30 years! The author who got comfortable in one post!

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்! பெண்கள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களுக்கு குருவாக இருக்க வேண்டும் ஆசியர்களை கீழ்த்தரமான செயலை செய்கின்றனர். தற்சமயம் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் இருந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு பள்ளியில் மலர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர் மீது புகார்கள் எழுந்த வண்ணம் ஆக … Read more

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு … Read more