பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !!

Rs 1000 entitlement for heads of families!! Published Guidelines !!

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !! திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு முதலில்  குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்பு திமுக அரசு ஆட்சி அமைத்த பின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வந்தது. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்தது. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் இருந்தது. தமிழக … Read more

நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Salary increase will be effective for them from tomorrow! Important information released by the government!

நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதலகா ஆசிரியர்கள் நியமிப்பது மட்டுமின்றி புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமகா அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி ஊதிய … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதனுடைய முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள் … Read more

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

The announcement made by the Medical Counseling Committee! Change in NEET Post Graduate Consultation Date!

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு! 

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக தலைமை செயலகத்தில் குரூப் 5 நிலை பணியிடங்களை நிரப்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி தலைமைச் செயலக பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் பணி … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! 

Tamil Nadu Public Service Commission Notification! Group 5A Exam Dates Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more

பொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்!

Reason for Simbu's withdrawal from Ponniyan Selvan film! Lady Superstar is the information released!

பொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்! தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள படம்  பொன்னியின் செல்வன். மேலும் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை  பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்களின் முயற்சிகளுக்கு பின் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் மூலம்தான்  படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். … Read more

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்! கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.   மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more

ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

ரேஷன் கார்டுகள் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஒரு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவருமே ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய 12 இலக்க எண், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொது விநியோக முறை, வருமானவரி போன்றவற்றில் அடையாள அங்கீகாரத்திற்காக … Read more