இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more

‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு!

‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு! நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் யோகி … Read more

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள் மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு … Read more

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்!

What talibans doing things to women in afghanistan,shocking report

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்! தாலிபான்கள் சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.மேலும் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றியும் விட்டனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆப்கன் குடிமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஞாயிறன்று ஆப்கன் மக்கள்,அரசியல்வாதிகள்,இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் விமானம் மூலம் இந்தியாவின் … Read more

டோனியை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்  டோனியின் திடீர் ஓய்வு குறித்து பேசும்போது டோனி போன்ற வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன். இந்திய அணிக்காக கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்ந்த நிலையில் விடைபெறவேண்டும் என்றே விரும்புவார்கள். நிச்சயம் டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கும். வழியனுப்பும் … Read more

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது எனவும் கூடவே ஓராண்டு சிறப்பு பயிற்சியை முடித்தால் மட்டுமே தகுதி உடையவர்களாக பணியாற்ற ‌முடியும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற … Read more