அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்! 

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்! 

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் இந்த காலத்திலும் மருமகள் கொடுமை நடக்கிறது. வீட்டிருக்கு வந்த மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் நீண்ட காலமாக தொடர்கிறது.இதை தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் கபூர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது எண்பது.இவர் அனைவர் மீது அதிகமாக கோபம் கொள்பவர். அனைவருக்கும் தினம்தோறும் மருமகள் தான் சமையல் அறைக்கு சென்று  சமைப்பர். சமைக்கும் போது தனது கவன … Read more

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு!

The crew successfully completed the shoot! That too from space to earth!

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு! சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு படப்பிடிப்பை நடத்த ரஷ்ய குழு ஒன்று தீர்மானித்தது. அதன்படி மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். தி சேலன்ஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரருக்கு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அந்த விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்கு … Read more

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்! ஹரியானா மாநிலத்தில்  சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் … Read more

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!

Are you afraid to show up? A church without women will fail! Go! We are like this!

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்! ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். அந்நாட்டு  அதிபர் அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்களுக்கும் தலைவராக முல்லா அப்துல் கனி வரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்து. இந்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்துல் கனி வரதர் மற்றும் … Read more

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

Mystery person attack on supermarket! Police shoot!

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு! நியூசிலாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 6 பொது ஜனம் காயமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு எனும் மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நியூ லின் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கத்தியுடன் வந்த ஒரு 20 – 30 வயதான வாலிபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார். அதில் 6 பேர் படுகாயம் … Read more

முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா?

Actor vijay sethupathi meets chief minister

முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா? நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன்.மேலும் விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.விக்னேஷ் சிவன்,நயன்தாரா,லலித் குமார் ஆகியோர் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.நடிகை … Read more

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Superstar rajini's annatha film going to be completed

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தத் திரைப்படத்தில் மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜெகபதிபாபு,பிரகாஷ்ராஜ்,சூரி,சதீஷ்,ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.முதல் … Read more

நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.!

Arun vijay injured in shooting spot

நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.! தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அருண் விஜய்.இவர் பல வருடங்களாக நடிகராக இருந்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்பங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன.கதையை தேர்வு செய்வதில் சிறப்பான முறையில் இவரது தேர்வு இருக்கிறது.இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் திரைப்படம் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.ஆக்சன் திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குனர் ஹரி வல்லவர்.இவர் இதற்கு … Read more

கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்!

Terrorist attack in Kashmir! BJP leader killed

கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்! ஜம்மு காஷ்மீரில், யூனியன் பிரதேசத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது மாவட்ட பாஜக மூத்த தலைவர் குல்காம் மாவட்ட பாஜக கிஷான் மோச்சா தலைவர் ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் அதில் படுகாயம்  அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரம்பட்டியைச் சேர்ந்த கௌதமன் என்பவரின் படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படை போலீஸார் திடீரென … Read more