மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!! உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் நேந்திரங்காய் உப்பேரி! மொருமொரு கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் நேந்திரங்காய் உப்பேரி! மொருமொரு கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் நேந்திரங்காய் உப்பேரி! மொருமொரு கமகம சுவையில் செய்வது எப்படி? கேரளாவில் அதிகம் விளையக் கூடிய நேந்திரங்காயில் ஒரு அருமையான பண்டம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.இதை செய்வது சுலபம் மற்றும் சுவை அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)நேந்திர வாழை(பச்சை) – 2 2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 3)உப்பு – தேவையான அளவு 4)மஞ்சள் – 1/2 ஸ்பூன் செய்முறை:- எடுத்து வைத்துள்ள நேந்திரங்காயின் தோலை நீக்கி விடவும்.ஒரு … Read more

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!! தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் தங்கம் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் குண்டுமணி தங்கமாவது வாங்கிட முடியுமா என்ற சந்தேகமே எழ ஆரமித்து விடுகிறது. பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகை சேமித்து வருவார்கள்.இது சரியான திட்டமிடல் உள்ள பெற்றோர்களால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். … Read more

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா? தற்பொழுது ஆண்மை குறைபாட்டால் ஆண்கள் பலர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். உடல் உறவில் நாட்டமில்லாமை,மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு போன்றவை ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பை ஆண்கள் சந்திக்க முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் மலட்டு தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரை,மருந்து உட்கொள்வதை … Read more

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!! கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)இளநீர் வழுக்கை 3)சப்ஜா விதை 4)கடல் பாசி 5)சர்க்கரை 6)பால் 7)கண்டன்ஸ்டு மில்க் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள … Read more

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)கடலை மாவு 2)பாசி பருப்பு மாவு இந்த இரண்டு மாவையும் சம அளவு … Read more

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!! பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் உப்பு கறையை எளிதில் நீக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டூத் பேஸ்ட் 2)ஷாம்பு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் … Read more

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது? நெய்யப்பம் கேரளா மக்கள் விரும்பி செய்து உண்ணும் இனிப்பு வகை ஆகும்.ஆப்ப மாவை சூடானா நெயில் ஊற்றி வேகவிட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இதை கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி – 1 கப் 2)எள் – 1 தேக்கரண்டி 3)தேங்காய் துண்டுகள் – சிறிது 4)நெய் – பொரிக்க தேவையான அளவு 5)ஏலக்காய் பொடி – 1 … Read more