Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் - அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி? அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள தானியமான கோதுமையில் கேரளா ஸ்டைலில் சுவையான பாயாசம் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கோதுமை(உடைத்தது) – 1/4 கப் 2)தேங்காய் பால் – 1/2 கப் 3)வெல்லம் – 1/4 கப் 4)நெய் – தேவையான அளவு 5)முந்திரி – 15 6)உலர் திராட்சை – 10 7)உப்பு – 1 … Read more

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!! வயது முதுமையில் ஏற்படக் கூடிய மூட்டு வலி,மூட்டு தேய்மானம் முழுமையாக குணமாக முடவன் ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிடுங்கள்.இந்த கிழங்கு ஆட்டுக்காலின் சுவையை ஒத்திருக்கும். தேவையான பொருட்கள்:- 1)முடவன் ஆட்டுக்கால் 2)உப்பு 3)எண்ணெய் 4)கொத்தமல்லி தழை 5)மஞ்சள் தூள் 6)முருங்கை கீரை 7)பட்டை 8)கிராம்பு 9)மிளகு 10)பூண்டு 11)சீரகம் 12)மிளகாய் தூள் செய்முறை:- ஒரு முடவன் ஆட்டுக்கால் கிழங்கை … Read more

இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!!

இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!!

இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!! உங்கள் முகத்தில் உள்ள கொப்பளங்கள்,தழும்புகள்,சுருக்கங்கள் நீங்க இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். 1)தக்காளி சாறு 2)முல்தானி மெட்டி 3)மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு,ஒரு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து … Read more

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!!

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!!

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!! பெண்கள் பலர் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.முறையற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வலி குணமாக இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு கைகொடுக்கும் பெண்களே. மாதவிடாய் முறையாக வர: தேவையான பொருட்கள்:- 1)எள் 2)வெல்லம் 1/4 கப் கருப்பு எள்ளை வாணலியில் போட்டு வறுத்து … Read more

வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!!

வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!!

வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!! உதடு கருமையாக,வறட்சியாக இருந்தால் கீழே கொடுக்கபட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி தீர்வு காணுங்கள். 1)எலுமிச்சை சாறு 2)தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து இரவில் படுக்கச் செல்வதற்கு முன் உதடுகளில் பூசினால் உதடு வறட்சி நீங்கி மிருதுவாகும். 1)வெள்ளரிக்காய் சிறிது வெள்ளரி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி உதட்டில் பூசி 30 … Read more

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!! பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் வறண்டு போகும்.இதனால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.மலம் கழிக்காமல் குடலிலேயே தேங்கி போனால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும். இந்த மலச்சிக்கலுக்கு இயற்கை வழியில் பல வைத்தியங்கள் உள்ளது.அதில் ஒன்று தான் காட்டு யானம் அரிசி வைத்தியம். … Read more

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!!

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!!

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!! காலநிலை மாற்றத்தால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.இதனால் எந்நேரமும் மூக்கில் சளி ஒழுது கொண்டே இருக்கும்.இதனால் அடிக்கடி மூக்கு பகுதியில் புண்,எரிச்சல் ஏற்படும். இனிமேல் இதுபோன்று சளி பிடிக்காமல் இருக்க நெல்லைக்காய் லேகிய உருண்டை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் 2)அதிமதுரப் பொடி 3)ஜாதிக்காய் பொடி 4)தேன் 5)திப்பிலி பொடி 6)கிராம்பு பொடி … Read more

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!!

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!!

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!! உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியங்களை தவறாமல் ட்ரை பண்ணவும். தீர்வு 01:- 1)முருங்கை இலை 2)பூண்டு 3)சின்ன வெங்காயம் 4)வெந்தயம் ஒரு கப் அளவு தண்ணீரில் 1/4 கைப்பிடி முருங்கை கீரை,நசுக்கிய பூண்டு பற்கள் இரண்டு,நசுக்கிய சின்ன வெங்காயம் 4 மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். தீர்வு 02:- 1)தயிர் 2)வாழைத்தண்டு … Read more

வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!

வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!

வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!! உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான எரிச்சல் இருந்தால் அதை குணப்படுத்த வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த காய் குளிர்ச்சி நிறைந்தவை.அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும். வெள்ளை பூசணி துண்டு – 1 கப் மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிதளவு சாம்பார் வெங்காயம் – … Read more

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி? புட்டு உணவிற்கு பெயர் பெற்றது கேரளா.இதில் கேரளர்கள் அதிகம் விரும்பி உண்ணும் மட்டா அரிசியில் சுவையான புட்டு செய்வது சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மட்டா அரிசி – 1 கப் 2)உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் துருவல் – 1 கப் செய்முறை:- ஒரு கப் மட்டா அரிசியை கிண்ணத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று முதல் … Read more