காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!!

காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!!

காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!! நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது. காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி, இரைச்சல் பாதிப்பு ஏற்படும். இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள். தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!! 1)உலர் அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 2)சுடுநீரில் சிறிது விளக்கெண்ணெய், சோம்பு மற்றும் எலுமிச்சை சாறு செய்து அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 3)வாழைப்பூ வேக வைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும். 4)கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் இளம் வயது மாரடைப்பு பிரச்சனைகள் … Read more

உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!!

உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!!

உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாவே இருக்கின்றது. தொடர்ந்து உடல் எடை அதிகரித்தால் ஆரோக்கியம் விரைவில் கெட்டுபோய்விடும். இந்த உடல் பருமனால் நீரழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். இந்த உடல் பருமனை குறைக்க … Read more

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! பரிகாரம் 01:- தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி “ஷ்ரீம்” என்ற மந்திரத்தை 27 முறை கூறி முடிக்கவும். பின்பு, “Wolf Magic Brings money now”(உல்ஃப் மேஜிக் ப்ரிங்க்ஸ் மணி நௌ) என்ற ஸ்விட்ச் வார்ட் – ஐ 108 முறை கண்களை மூடிக் கொண்டு … Read more

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!!

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் "ஹனி + ஜிஞ்சர்"..!!

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!! இஞ்சி அதிக வாசனை மற்றும் சுவையை வழங்கக் கூடிய பொருள் என்பதினால் இவை உணவில் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. இஞ்சி வாசனை நிறைந்த பொருள் மட்டும் அல்ல. இவை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். இந்த இஞ்சியில் டீ, துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் புரதங்கள், தாதுக்கள், வைட்டமின் சி, பி6, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், … Read more

சருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!!

சருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!!

சருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!! சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள யாருக்கு தான் ஆசை இருக்காது. இதற்காக கடைகளில் விற்கும் விலை அதிகமாக கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதால் முக அழகு விரைவில் குறைந்து விடும். ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயார் செய்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கற்றாழை *சந்தனத் தூள் … Read more

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..? பராமரிப்பு இன்றி சுலபமாக வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று அம்மான் பச்சரிசி. இவை அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை ஆகும். இவை நம் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள்:- *தேவையான அளவு அம்மான் பச்சரிசியின் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து அருந்தினால் … Read more

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க "பச்சை கற்பூரம்" போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!! வயதானவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்து வந்த மூட்டு வலியானது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணமே உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதனால் தான். இந்த மூட்டு வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி கவனித்து சரி செய்து கொள்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாக … Read more

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான். நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் … Read more