பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது. அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் … Read more

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்?

holiday-for-five-districts-on-this-date-is-your-town-on-this-list

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்!

Southern Railway announced! Those who want to visit these towns can register before today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்! கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.அதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!

Places that are going to be washed by heavy rain! Check if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க! கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த … Read more

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

People beware! In the morning, the rain will turn white!

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை! தென்மேற்கு  வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news released by Southern Railway for passengers! Special trains will be run on the occasion of Christmas!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

These days heavy rain is going to be white! Information released by Chennai Meteorological Department!

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more