பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைந்து இருக்கின்ற சூழலில், மத்திய மாநில, அரசுகள் வழங்கி இருக்கின்ற தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி கொடுக்கப்படுவதால் … Read more