பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைந்து இருக்கின்ற சூழலில், மத்திய மாநில, அரசுகள் வழங்கி இருக்கின்ற தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி கொடுக்கப்படுவதால் … Read more

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அதாவது முதுகெலும்பு, தசை செயல் இழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் சமயத்தில் வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எழுதி இருக்கின்ற அந்த … Read more

அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!

அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலமாக முன்னெடுக்கப்படும் பல திட்டப் பணிகளில் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த பத்து வருடங்களில் செயல்படுத்த பல உத்தேச திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏவ வேலு தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் … Read more

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்! பொதுமக்கள் கவனமுடன் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்! பொதுமக்கள் கவனமுடன் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் நேற்று காலை 6 மணி முதல் நடைமுறையிலிருக்கும் தளர்வுகள் உடன் மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கடைகள் இரவு 9 மணி வரையில் செயல்படலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாட்கள் செல்ல செல்ல நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வருகின்றது. இதனால் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் தளர்வுகள் என்ன என்பது தொடர்பாக … Read more

முதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!

முதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்கவிருந்த ஆய்வுக்கூடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வெளியூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் தலைமை செயலகத்திற்கு காலையில் வருவதை அவர் வழக்கமாக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய உணவுக்கு அவர் வீட்டிற்கு செல்வார். மீண்டும் மாலை வந்து, இரவு அவர் வீடு திரும்புவார். பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தினமும் இரண்டு துறைகளின் செயல்பாடுகளை … Read more

மேகதாது அணை பிரச்சனைக்கு முடிவு?! விவசாயிகள் எதிர்பார்ப்பு!

மேகதாது அணை பிரச்சனைக்கு முடிவு?! விவசாயிகள் எதிர்பார்ப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது. ‘பொன்னி நதி’ என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது நமது தமிழக அரசு. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அணை பிரச்சனை குறித்து விளக்கினார். பெங்களூரு குடிநீர் … Read more

அதிர்ச்சியில் இருந்த கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன தருணம்!

அதிர்ச்சியில் இருந்த கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன தருணம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் இன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்ற எல்லாக் கட்சிகளுமே கடைசிவரையில் எந்த ஒரு முடிவுகளையும் எட்டாமல் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படாமல் இழுபறியில் தான் இருந்தன. அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் கடைசி வரையில் கட்சிகள் அனைத்தும் அதிருப்த்தில்தான் இருந்தன. இப்போது இருக்கும் தலைவர்களுக்கு தலைமை பண்பு இல்லை என்று திருமாவளவன் மிகக்கடுமையாக சாடி வந்தார். … Read more

முதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!

முதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அறிவித்து செய்து வருகின்றார். அதேபோல் அவருடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள குறை நிறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் ஒருசில நற்காரியங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட தவறியதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் கொளத்தூரை சார்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, மருத்துவர் கலையரசி, தம்பதியரின் 5 வயது மகன் சாய் சித்தார்த் என்பவர் … Read more

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது.   இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் … Read more

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை யாரும் கட்டிப் போடவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். மறுபடியும் ஆட்சிக்கு நாம் வரப்போவதில்லை என்று துல்லியமாக தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி … Read more