“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார். அப்போது கொரோனா தாக்கம் முழுசாக ஓயட்டும். கட்டாயம் நான் வருவேன். கட்சியை இப்போ வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன். மாண்புமிகு தலைவி அம்மா இருக்கும் பொழுது நம் கட்சி தான் … Read more

ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கு! அடுத்த கட்ட தளர்வுகள் என்னென்ன ?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 28ஆம் தேதி காலை உடன் ஊரடங்கு முடிய போகிறது என்பதால் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து விசாரித்த பொழுது முக்கியமான தளர்வுகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோணா பாதிப்பை கணக்கில் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. முதல் வகை கொண்ட 11 மாவட்டங்கள் எந்தவிதமான தளர்வு களும் போன ஊரடங்கி அறிவிக்கப்படவில்லை. இரண்டாம் வகையில் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் … Read more

பள்ளி கல்வித்துறை போட்ட உத்தரவு! விரைவில் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும்!

கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பள்ளி வகுப்புகள் கூட ஆன்லைனில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா முதல் அலையில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வருடமாக மூடியுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வழியாகவே தனது கற்றல் பணியை தொடர்ந்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகின்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் போதிய … Read more

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது. இரண்டாவது தவணையாக … Read more

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% … Read more

ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவோம்! பயன்படுத்திக் கொண்டே இருப்போம்! முதல்வர் ஆவேசம்!

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. ஒன்றிய அரசு என முதலமைச்சர், பல அமைச்சர்கள் மற்றும் பலர் அனைவரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தி மு க ஸ்டாலின் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். சட்டமன்றப் பேரவையில் அவர் பேசியது, ஒன்றிய அரசு என்று சொல்வதை ஏதோ சமூக குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் … Read more

காகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர்! மனைவியின் கிளிக் என்று ட்விட்டரில் பதிவு!

  தற்போது நான் ஓடி முடித்து காகங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் 'கிளிக்'செய்துள்ளார்… pic.twitter.com/6FT8vMxro0 — Ma Subramanian – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) June 23, 2021 சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்துவிட்டு காயங்களுடன் போராடிக் கொண்டிருப்பதே அவர் மனைவி படமாக எடுத்துள்ளார். அதை டுவிட்டரில் வெளியிட்டு, ” தற்போது நான் ஓடி முடித்து காயங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் கிளிக் செய்து … Read more

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த பின்னர் இருபத்தி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.ஊரடங்கு விதிக்கப்பட்ட முறையின் படி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குளிர்சாதன வசதி, ரயில் நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. … Read more

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார். எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி … Read more

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!

கொரோனாவால்  அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பல்வேறு பாலியல் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் பள்ளி கல்வித்துறை அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில் விதிமுறைகளை தயாரித்து வெளியிட்டது. இந்த வழிமுறைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.   1. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு குழு என்று ஒன்று அமைக்கப்படும். 2. அந்த குழுவில் … Read more