State News

“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

Kowsalya

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். ...

ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கு! அடுத்த கட்ட தளர்வுகள் என்னென்ன ?

Kowsalya

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 28ஆம் தேதி காலை உடன் ஊரடங்கு முடிய போகிறது என்பதால் அடுத்த கட்ட ...

பள்ளி கல்வித்துறை போட்ட உத்தரவு! விரைவில் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும்!

Kowsalya

கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பள்ளி வகுப்புகள் கூட ஆன்லைனில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா முதல் அலையில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் ...

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

Kowsalya

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 ...

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

Kowsalya

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் ...

ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவோம்! பயன்படுத்திக் கொண்டே இருப்போம்! முதல்வர் ஆவேசம்!

Kowsalya

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. ஒன்றிய அரசு என முதலமைச்சர், பல அமைச்சர்கள் மற்றும் பலர் அனைவரும் சொல்ல நாம் ...

காகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர்! மனைவியின் கிளிக் என்று ட்விட்டரில் பதிவு!

Kowsalya

  தற்போது நான் ஓடி முடித்து காகங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் 'கிளிக்'செய்துள்ளார்… pic.twitter.com/6FT8vMxro0 — Subramanian.Ma (@Subramanian_ma) June 23, 2021 சுகாதாரத்துறை அமைச்சர் மா ...

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

Kowsalya

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த ...

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

Kowsalya

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான ...

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!

Kowsalya

கொரோனாவால்  அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பல்வேறு பாலியல் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் பள்ளி கல்வித்துறை அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் ...