சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!! கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை(நவம்பர்16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். … Read more

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!  

A strict order came.. Passengers should never be asked this!! A sudden order to government administrators!!

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!! திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை கொண்டு வந்ததையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து சுமத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்வது என தொடங்கி பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. போக்குவரத்து கழக ஊழியர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அக்கட்சி அமைச்சரும், ஒரு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் … Read more

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் பேருந்து … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி!

Bus service is completely affected! People suffer!

பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அது கழகத்தின் தினசரி சராசரி வருவாய் ஆறு கோடியாக உள்ளது. மேலும் இந்நிலையில் டீசல் செலவு மூன்று கோடி ஆகிறது. என்ன நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் இவ்வாறு வழங்கினால் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் என்ன நிறுவனங்களுக்கு … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை … Read more