மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனிடையே அந்த கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். எனவே, மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இந்த உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் … Read more

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து ஒருசில கட்டுபாடுகளுடன் இந்த (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் … Read more

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து, … Read more

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகச் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதற்காக ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்தும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையை உயர்த்திய மாநில அரசு! மாணவர்களுக்கு குஷியோ குஷி!

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையை உயர்த்திய மாநில அரசு! மாணவர்களுக்கு குஷியோ குஷி!

ஏழை எளிய மாணவர்கள் எந்தவிதமான சிரமமுமின்றி கல்வி பயில்வதற்கு வசதியாக மத்திய, மாநில, அரசுகள் சார்பாக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக, பல மாணவ, மாணவிகள் பயன்பெற்று அதன் மூலமாக அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். அந்த விதத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு இணையாக மாநில அரசு வழங்கும் என்று அறிவித்திருந்தது. அதனடிப்படையில், பள்ளிக் … Read more

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!! கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!! கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப், பர்தா போன்றவை அணிந்து வர சில கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த  பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

The scorching summer sun! Holidays for schools from May 2!

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை? கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more