அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் … Read more

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!

Collector who gave warning to students! This is the penalty for violation!

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பானது காலத்திற்கேற்ப உருமாறி கொண்டே உள்ளது. முதலில் கொரனோ தொற்றானது டெல்டா வகை வைரஸ் ஆக மாறியது. தற்பொழுது … Read more

இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது! சமீப காலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செய்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோரை இழந்து இருந்தால் அவர்களுக்கு ரூ .75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிதியுதவியும் மூலம் அவர்கள் தங்கள் பராமரிப்பு செலவுகள் மற்றும் தங்கள் படிப்பு சார்ந்த செலவுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் … Read more

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more

ஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!

ஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!

  விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கார்த்திகை தீபத்திற்கு பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா? என்று மாவட்ட ஆட்சியரை கேள்வி எழுப்பியிருக்கிறார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் அளவு குறைந்தாலும் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை!

Corona confirms for 37 students! Schools banned from opening!

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை! கொரோனா தொற்று பாதிப்பானது தற்போதுதான் குறைந்து காணப்படுகிறது. இரண்டு அலை கடந்த போதிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்பித்தனர். தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனையடுத்து … Read more

பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று மெல்ல, மெல்ல குறைந்து வர கூடிய சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்சமயம் செயல்பட தொடங்கியிருக்கின்றன. அதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது அந்த விதத்தில், நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பதோடு மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் … Read more

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன?

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. பள்ளி கல்லூரிகள் திறக்க நேரிட்டால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க நேரிடும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்றானது கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதேபோல 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் … Read more