நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் … Read more

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல் !! 

Rs 300 subsidy per gas cylinder from now on!! Governor approved!!

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல்!!  இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மான்யம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இனிமேல் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். எப்போதும் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை குடும்ப அட்டைத்தாரரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மானியமாக  சொற்ப தொகையே மக்களுக்கு கிடைத்து வந்தது. … Read more

முதல்வர் அறிவித்த குட் நியூஸ்!! சிறு குறு நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு

Good news announced by the Chief Minister!! Important announcement for small, medium and small enterprises!!

முதல்வர் அறிவித்த குட் நியூஸ்!! சிறு குறு நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு ஜூன் 27 ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கொண்டாப்படுகிறது. இந்த நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின் நம் நாட்டின் பொருளாதார  வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு சிறு குறு,நடுத்தர … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை … Read more

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் … Read more

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! 

Happy news released by the government to the couple! If you have a child, you will get a grant of Rs 3 lakh!

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க புதிய திட்டத்தை அறிமுகம்ப்படுத்தியுள்ளது. அப்போது அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.ஹங்கேரியின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது.நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் … Read more

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

Important information released by the Tamil Nadu government! These are not mandatory to pay electricity bills!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை! தமிழகத்தில் மொத்தமாக சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளது.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.மின் கட்டணம் செலுத்த பல்வேறு வகையான வழிமுறைகள் வந்துள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம் ,மின்வாரிய செயலி ,கூகுள் பே,போன் பே போன்ற செயலிகள் உள்ளது அதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் … Read more