விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!

Passenger plane involved in an accident!! Investigate the reason!!

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி … Read more

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை. சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த … Read more

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் – வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடான் நாட்டில் இதுவரை 80 தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், சூடான் உள்நாட்டு போரில் தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. அது தொடர்பான பட்டியலை தயாரித்து வருகிறோம். உக்ரைன் … Read more

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு சூடான் நாட்டில் யார் ஆட்சியை பிடிக்கபோவது என்ற வாதத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 270  பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் நடந்த சண்டையில், மருத்துவமனைகள் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சேதாரம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு உணவு தட்டுபாடும் … Read more

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல்!!

வடக்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில், ராணுவ ஆட்சி மட்டுமே நடந்து வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவம் மற்றும் துணை  ராணுவர்களுக்கு இடையில் போர் நடை பெற்றுள்ளது, அந்த போரின் முடிவு, துப்பாக்கி சூடாகவும் மாறியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பொது மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் 97 பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளனர். இதில் காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட … Read more

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்.இந்தியர் ஒருவர் பலி. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த் 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு மோதல் வெடித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. சூடான் தலைநகர் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி இருப்பதாக துணை இராணுவம் அறிவித்துள்ளது. அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வெளியில் செல்ல வேண்டாம் … Read more