மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!! இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய நேரங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டு விட்டாரோ அல்லது மின்சாரம் தாக்கிவிட்டாலோ அவர்களுக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யலாம் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அவர் மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கும் எவ்வாறானோ முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். … Read more

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!!

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!! ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாச வியாதியாகும். இது காற்றுப்பாதையில் வீக்கம் அல்லது குறுகலான காற்றுப்பாதை இருந்தால் ஏற்படுகிறது.  இது அதிகப்படியாக சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக மக்கள் சுவாசத்தில் சிரமத்தை மற்றும்  மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இருமலையும் தூண்டுகிறது. ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளது. ஆஸ்துமா வர காரணம் ஆஸ்துமா ஒரு மரபணு மாற்ற சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பெற்றோர்ரில் ஒருவர் … Read more

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!! திருவள்ளூர் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த ரசாயன கிடங்கில் பிளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்ப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்கள் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது, … Read more

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!

Two infants died due to respiratory failure in Trichy private nursery - Srirangam police investigation!!

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!! திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக … Read more

உஷார் மக்களே புதுவகை வைரஸ் பரவல்! 5 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாப பலி! 

உஷார் மக்களே புதுவகை வைரஸ் பரவல்! 5 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாப பலி!  புதுவகை வைரஸ் பரவி வருவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் சமீப காலமாக அடினோ … Read more