நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!? நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. அதே … Read more

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!

One smile please!! Aditya took a selfie with the moon and the earth!!

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!  சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக … Read more

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Government Offices Working Hours Changed!! Important Announcement!!

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்பொழுது பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அவதி படுகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் குறையவில்லை அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றளவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாநில மக்கள் மிகவும் சிரமான சூழலுக்கு ஆளாகின்றனர்.எப்பொழுதும் இல்லாத அளவிற்கு … Read more

குழந்தை இல்லாதவர்களுக்கு கூட இந்த பழத்தால் குழந்தை பிறக்கும்!! அப்படி ஒரு அதிசய பழம்!! 

குழந்தை இல்லாதவர்களுக்கு கூட இந்த பழத்தால் குழந்தை பிறக்கும்!! அப்படி ஒரு அதிசய பழம்!! சப்பாத்தி கள்ளி பழம் நாம் மதிக்கிறது இல்லை வெளிநாட்டில்.நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது. இரத்த நாளங்களில் … Read more

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!! விடியற்காலை நீராடலை முடித்துவிட்டு காலைக் கதிரவனை வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இயற்கையின் வழிபாட்டில் முதல் மற்றும் முக்கிய வழிபாடு சூரிய வழிபாடாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை காண்போம். சூரிய வழிபாட்டின் தகவல் & நன்மைகள் : சுகத்திற்கு சூரிய பகவானை வணங்கு என்று சொல்லும் வழக்கம் இன்னமும் உண்டு. சூரிய வழிபாடு செய்வதினால் மனம் அமைதி பெற்று அகம் தூய்மையாகிறது. தமிழ்நாட்டில் … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?   மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு! பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் … Read more