ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் … Read more