எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! ஆனால்…!
அதிமுக ஆட்சியில் இருந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி அதன்பிறகு கடந்த 2016 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கு பின்னர் அவரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட தன்னிடமிருந்த நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணிதுறையை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார். இந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக அவர் பதவி … Read more