Supreme Court

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் ...

நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என நீதிமன்ற வழக்கறிஞர் மறுத்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.ஏ.பாப்டே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த ...

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யாமல் யுஜிசி பரிந்துரையின்படி நடத்தவேண்டும்: உச்சநீதிமன்றம்
கொரோனா நோய்த் தொற்று பரவலால் பொது முடக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து ...

நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகாமை வெளியிட்ட அறிக்கை
அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ,தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. ...

கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

திமுக கொண்டு வந்த சட்டத்தை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி
குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு ...

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?
டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு

குடியுரிமை திருத்த சட்டம்… உச்ச நீதி மன்றம் தீர்ப்பு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் ...

பாலியல் பலாத்கார சம்பவங்கள், உச்ச நீதி மன்றம் முக்கிய முடிவு?
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்தல், ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து ...