வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்! சிறுநீரக நோய்த்தொற்று என்பது பைலோனெப்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது அவசியம். அதற்கு மேல் அதிகமானால் சிறுநீரகங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது சிறுநீர்ப் பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள் தான். இது இரத்த ஓட்டத்தில் நுழைந்து உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை உருவாக்குகிறது. எனவே ஒவ்வொரு வரும் சிறுநீரக நோய்த்தொற்றின் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ? நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இதனை நுரையீரல் அலர்ஜியும் என்பார். சமீப காலமாக குழந்தைகளின் உயிரை அதிகம் பலி கேட்கும் இந்த கொடிய நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று காணலாம். இந்த நிமோனியா நோய் எதனால் ஏற்படுகிறது! நிமோனிய தொற்று ஏற்பட பலவித காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் தாக்குதல் காரணமாகவே அதிகம் இந்த … Read more

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்! தண்ணீர் அழற்சி என்பது அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி இருப்பவர்களுக்கு தண்ணீரை தொட்டவுடனேயே சருமம் சிவந்து போய் வடுக்கள் தோன்ற ஆரம்பித்து விடும். தண்ணீர் அழற்சி என்பது ஒரு அரிதான நிலை ஆகும். தண்ணீர் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் போது இந்த அழற்சி இருப்பது பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.பெரும்பாலும் பெண்கள் இந்த அழற்சியால் அதிகளவில் பாதிப்புக்கு … Read more

இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

கொரோனா என்ற பெருந்தொற்று வந்த பிறகு தான் நமக்கு நோயெதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வே வந்து இருக்கிறது உடலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களே அதிகமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவது, அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது, குளிர்காலத்தில் மூச்சுத்திணறல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனத்தின் காரணிகளாகும். நல்ல உணவு முறை பழக்கத்தின் மூலம் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடலாம். நவீன வாழ்க்கை முறையினால் சரியான தூக்கம் … Read more

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!

The current newcomer is this virus! 15 attacked in Kerala including pregnant!

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது! வடிவேலு பாணியில் வந்துட்டான்யா வந்துட்டான் என்பாதை போல வௌவால்களில் இருந்து கொரோனா வந்ததையே இன்னும் நம்மால் ஈடுகட்டி வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளோம். இந்நிலையில், கொசுக்களினால் பரவும் ஜிகா வைரஸ் புதுவரவாக பரவி வருவதாக வந்த தகவல்களினால், மக்கள் மீண்டும் பயத்தில் உலவும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையான செறுவார கோணம் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்கவும்! – கருப்பு பூஞ்சை

மியுக்கர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பொதுவாக எல்லா இடத்திலும் இருக்கும். இது இப்பொழுது வந்த தொற்று அல்ல. சாதாரண கெட்டுப்போன அனைத்து உணவுகளிலும் பூஞ்சை காளான்கள் வளரத்தான் செய்யும். காற்றிலும் இருக்கும்.   ஆனால் இப்பொழுது கருப்பு பூஞ்சை என்பது யாருக்கு வரும்? எதிர்ப்பு சக்தி யார்யார் களுக்கு மிகவும் குறைவாக உள்ளதோ அவர்களை பூஞ்சை தாக்கும்.   மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சர் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் , ஸ்டீராய்டு மருந்துகளை … Read more

“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more