பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் … Read more

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?   நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் ஒன்று சுரக்கும்.இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும்.இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.அல்சரின் வகைகள் இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் … Read more

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!

Is this the answer? That's it! College students who say that coolly!

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக … Read more

மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

நாம் அனைவரும் அன்றாடம் ஏதோ ஒரு உடலில் உள்ள பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் நேரடியாக மருந்து கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் எவை நல்லது? அப்படி என்று ஒரு சிலர் பார்ப்பதில்லை. அப்படி மருந்து அட்டைக்கு பின்னர் என்ன உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. மருந்து அட்டையின் பின் உள்ள பல குறியீடுகளின் … Read more