இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!

Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!! இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடம் தோறும் ஏழை எளிய தம்பதியினருக்கு கோவில் சார்பாக திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் அடிப்படையில் நடத்தப்படும் திருமணத்திற்கு செலவின தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் ஒரு ஜோடிக்கு திருமண செலவாக ஒரு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் … Read more

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Government issued a strange announcement! This month, the scheme to give Rs 1000 to the heads of the family is implemented!

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Anbumani, the president of BAMA, announced that he will be walking for three consecutive days. Will the Tamil Nadu government take action?

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது. ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் … Read more

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!

Defects in the fetus can be detected in two months! Tamil Nadu government's new action!

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை! மருத்துவத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கருவில் இருக்கும் குழந்தை ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் கருவி. இந்த ஆட்டோ டெலிஃபியா என்ற கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளதா என்பதை கண்டறிந்து விடலாம். இந்த கருவியின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி பெரும்பான்மையாக தனியார் மருத்துவமனைகளில் … Read more