கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!
கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!! தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை … Read more