மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!!

Annamalai puzzled again!! Sudden trip to Delhi!!

மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!! தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 7 மணி அளவில் டெல்லிக்கு சென்று விட்டார். இவர் திடீரென்று டெல்லிக்கு சென்றதற்கு காரணம் தெரியவில்லை. இவருக்கு முன்புதான் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஐந்து நாட்கள் தங்கி இருந்தார். அங்கு அவர் மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பலரை சந்தித்து விட்டு நேற்று … Read more

தமிழகத்திற்கு 60 ரயில் நிலையங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

60 railway stations for Tamil Nadu!! Super news published by the central government!!

தமிழகத்திற்கு 60 ரயில் நிலையங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீனமயமாக்கும் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தை 2023 ஆம் ஆண்டில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ரயிலில் புதிய வசதிகள் அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் அத்தியாவசிய வசதிகள் இருப்பதைப் பொறுத்து இங்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் … Read more

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது... என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?   சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி மட்டுமில்லாது மற்ற காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. … Read more

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!   தக்காளிப் பழங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தக்காளி பொடியை பயன்படுத்தலாம் அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.   தக்காளி விலை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும் … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!

A happy news for tourists!! Allowance for waterfall from today!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் … Read more

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?? உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று … Read more

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!

Attention passengers!! Action will be taken if you clearly state what is wrong!!

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!  SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!

கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!

கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!   நேற்று அதாவது ஜூலை 10ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் இறுதிபந்து வரை சென்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை வென்று இறுதிப் போட்டிக்குள் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.   நேற்று(ஜூலை10) நடைபெற்ற டிஎன் பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றின் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நெல்லை … Read more

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!!

DMK MLA Bomb on Ayyappan!! Melting is the plot of someone who doesn't like his growth!!

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!! 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு மர்ம நபர் இவர் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார். ஆனால் இவருக்கு எந்தக் காயமும் … Read more

மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!!

The people of the state are suffering due to the continuous heavy rain!! Weather Center New Notification!!

மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளத்காக தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை … Read more