‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!! கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் … Read more

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!! இந்த ஆண்டில் கடந்த நான்கு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி ஐந்தாவது முறையாக மதுரையில் நடக்கவிறுக்கும் பாஜக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வரயிறுக்கிறார். வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக மகளிர் அணி மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார், இந்த மாநாட்டில் மகளிர் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி விவரிக்கப்படவுள்ளது. வரயிருக்கும் நாடாளுமன்றத் … Read more

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை?? தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது, இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் … Read more

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக ஜந்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி மேலும் பத்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் தமிழகம் வரவுள்ளனர். மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஒரு … Read more

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து சங்கம், மாற்றுதிறனாளிகள், வருமானவரித்துறை, இடைநிலை ஆசிரியர்கள் என எங்கு பார்த்தாலும் அரசின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைதறித் தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!! பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார். இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS … Read more

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!! தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான அன்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் , அங்கன் வாடி மையங்கள் உள்ளிட்ட 43,051 இடங்களில் முகாம்கள் அமைத்து மொத்தம் 57.84 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் போலியோ முகாம்களால் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது எனவே … Read more

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!! நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு கூரையாற்றினார், அதனை தொடர்ந்து இன்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கயுள்ளார். இன்று மாலை டெல்லி திரும்பும் பிரதமர் வருகின்ற மார்ச் நான்காம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் நான்காம் தேதியில் … Read more